1141
கடலூர் இண்டஸ் இண்ட் வங்கியில் கடன் வாங்கி பைக் வாங்கியவர்களிடம் 3 மாதமாக தவணை தொகையை ஜி பேயில் வசூலித்துக் கொண்டு வங்கியின் கலெக்சன் ஊழியர் கம்பி நீட்டிய நிலையில், கடனை முறையாக செலுத்தவில்லை என்று ...

322
சென்னை பல்லாவரத்தில் உள்ள ஆண்களுக்கான ஆடையகம் ஒன்றில், ஐந்து ரூபாய்க்கு டீ சர்ட், 50 ரூபாய்க்கு சட்டை என அறிவித்ததால் வாடிக்கையாளர்கள் குவிந்தனர். பல்லாவரம் பம்மல் பிரதான சாலையில் போக்குவரத்து நெர...

333
ராமேஸ்வரம் பாரதி நகர் அருகே சூப்பர் மார்க்கெட்டில், நுழைவு வாயிலில்  வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜுக்கு அடியில் பதுங்கிய பாம்பை கண்ட,  பெண் வாடிக்கையாளர்கள்  அலறி அடித்துக்கொண்டு ஓடினர்....

369
வாடிக்கையாளர்கள் தவறவிட்ட ஏ.டி.எம். கார்டுகளைப் பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்ததாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் வங்கிப் பணியாளரான தல்லா சீனிவாசலு என்பவரை அரும்பாக்கத்தில் உள்ள ஏடிஎ...

940
வட சென்னையின் பிரசித்தி பெற்ற சீலம் பேக்கரியில் ஊசிப்போன ஐஸ் கேக் விற்றதாக வாடிக்கையாளர் சண்டையிட்ட நிலையில் உரிமையாளர் கேக்கிற்கான தொகையை திருப்பியளித்ததுடன், கடையில் வைக்கப்பட்டிருந்த கேக்குகளையு...

540
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி மணப்புரம் நகைக் கடன் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட தங்கத்துக்கு, 2 ஆண்டுகளாக 2 ஆயிரம் ரூபாய் வட்டி தந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக வட்டித் தொகை தரவில்லை எனக் கூறி, வா...

3832
சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் அமைந்துள்ள பழம்பெருமை வாய்ந்த கிரௌன் பிளாசா என்ற ஐந்து நட்சத்திர விடுதி விரைவில் மூடப்படுகிறது. இங்கு சொகுசு மிக்க இரட்டை கோபுர குடியிருப்பு வளாகம் உருவாவதற...



BIG STORY